Monday, April 12, 2010

கண்ணாமூச்சு ஏனடி ?












விண்ணிலிருக்கும் நிலவே
என்
விழியில் விழுந்து விட்ட
கனவு (தேவதை) நீ !
heart

புன்னகைக்கும் தாமரையில்
பூத்திருக்கும் தேன்
நீ !
heart

இசைத்திருக்கும் தமிழில்
இனித்திருக்கும் ஸ்ருதி
நீ !
heart

அடர்ந்த கானகத்தின்
படர்ந்திருக்கும் பசுமையும்
நீ!
heart

ஒளிந்திருக்கும் குழந்தையை
தொட்டு பிடிக்கும்போது உதிரும்
கள்ளமில்லா சிரிப்பு
நீ!
heart

தூக்கம் கெடுத்து கனவு தந்தாய்,
ஏக்கம் தொடுத்து நினைவு செய்தாய்,
உன் காதல் கொடுத்து, என் உயிர் கொய்தாய்,
நீ!
Innocent

சிந்தித்து பார்த்தேன், நீ தான் நிறைந்திருந்தாய்
சந்திக்க நினைத்தேன், ஒளிந்து மறைந்தாய்
சோர்ந்து போனேன்,
Crying
.
.
.
.
.
.
.
Love
வாழ்வில் வந்து மலர்ந்தாய்,
காதல் தேவதையாய்,
என் வாழ்க்கை துணைவியாய்!
Love

No comments:

Post a Comment