Monday, April 27, 2009

உந்தன் கோபத்தில்

 ஆயிரம் தோல்விகள் 
வந்த போதும்
துவளவில்லை,

அகிலமே
என்னை எதிர்த்த போதும்
வீழ்ந்துவிடவில்லை,

ஆனால் தோழியே,
உன் கடுகளவு கோபத்தில்,

என் சுவாசமும் 
என்னை விட்டு தள்ளி நிற்கிறது!  
என் நிழல் கூட
எனக்கு எதிரியாய் திரிகிறது!

- எப்போதும் உங்களின் வினோ

No comments:

Post a Comment