Thursday, April 23, 2009

என்னைப் பற்றி

என்னைப் பற்றி

நான் இயற்கையின் பிள்ளை,

விதிகளும் வரம்புகளும்
எனக்கில்லை,

சங்கத்தமிழர் வகுத்த 
கோட்பாடுகளே 
என் வாழ்வின் நாகரீக எல்லை,

தினமும் தாயென வணங்குகிறேன்
தமிழ் என்னும் சொல்லை....

- எப்போதும் உங்களின் வினோ








No comments:

Post a Comment